கியுசூ தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்!
Monday, March 12th, 2018
ஜப்பானின் கியுசூ தீவில் உள்ள ஷினிமோடகே எரிமலை வெடிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த எரிமலையில் இருந்து தூசுகள் மேலெழும்ப ஆரம்பித்தன. எனினும் நேற்றிலிருந்து இந்த எரிமலை வெடிக்கும் ஏதுநிலைக்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
தமிழர் ஒருவருக்கு மலேசியாவில் அமைச்சுப் பதவி!
விக்கி லீக்ஸ் இணை நிறுவனரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இணங்கியது பிரித்தானியா!
ஆப்கானிஸ்தானில் இராணுவம் தாக்குதல் - 27 தலீபான் பயங்கரவாதிகள் பலி!
|
|