இலங்கையில் மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் – நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு!
Monday, March 12th, 2018
நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்க மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைய மீன்பிடியின் பின்னரான அழிவை கட்டுப்படுத்தல், குளிரூட்டல் வசதிகளை வழங்கல், தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்தல்.
மேலும் 50 சதவீத சலுகையின் கீழ் மீனவர்களுக்கு பெரியளவிலான இழுவை படகுகளை வழங்குதல், மீனவர்களை ஊக்குவித்த போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - ரஷ்யா எரிபொருள் சுத்திகரிப்பு பேச்சுவார்த்தை!
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம் - ஒரே நாளில் 63 பேருக்கு தொற்று உறிதிப்படுத்தப்பட்டது!
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
|
|
நாட்டை திறப்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் - சுகாதா...
பிராந்திய, மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகங்கள் திங்கள்,புதன் கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும...
406 புதிய வைத்தியர்கள் நியமனம் - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் - அமைச்...