Monthly Archives: March 2018

கரவெட்டியில் சடலம் மீட்பு!

Sunday, March 11th, 2018
நெல்லியடி, கரவெட்டி பிரதேசத்தில் கோயில் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளார். கரவெட்டி கிராய்... [ மேலும் படிக்க ]

உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, March 11th, 2018
உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டவர்களே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!

Sunday, March 11th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினஜேர்மன் பிராந்திய ஆலோசகர் தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி உதயணன் அவர்கள்  தனது 66வது வயதில் காலமானார். அன்னாருடைய இழப்பு காரணமாக... [ மேலும் படிக்க ]

வடக்கின் போரில் வென்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி!

Sunday, March 11th, 2018
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்டத் தொடரில், நடப்பு வருடத்தில் நடைபெற்ற 112ஆவது ஆட்டத்தில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

இந்துக்களின் போர் சமனிலையில் நிறைவு!

Sunday, March 11th, 2018
யாழ். இந்து மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான ”இந்துக்களின் சவால்” ஒன்பதாவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. யாழ். இந்துக்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களில் உண்மையை விட பொய்யான செய்திகள் வேகமாக பரவுகின்றன –  ஆராய்ச்சியாளர்கள்!

Sunday, March 11th, 2018
உண்மையைவிட பொய்யான செய்திகள் மிக விரைவாக சமூக ஊடகங்களில் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள "மாசாசூசெட்ஸ்" தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி... [ மேலும் படிக்க ]

வாய்ப்பை நழுவவிட்டது இந்தியா!

Sunday, March 11th, 2018
"சுல்தான் அஸ்லான் ஷா" கிண்ணத்துக்கான ஹொக்கி தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது. மலேசியாவில்... [ மேலும் படிக்க ]

நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும்  – இந்திய ஜனாதிபதி !

Sunday, March 11th, 2018
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற நீதிபதியாக பிதுஷினி பெர்னாண்டோ பதவியேற்பு!

Sunday, March 11th, 2018
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி எம்.என். பிதுஷினி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட 600 கோடி!

Sunday, March 11th, 2018
சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. குறித்த செயற்றிட்டத்திற்கென 600 கோடி... [ மேலும் படிக்க ]