தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!

Sunday, March 11th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினஜேர்மன் பிராந்திய ஆலோசகர் தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி உதயணன் அவர்கள்  தனது 66வது வயதில் காலமானார்.

அன்னாருடைய இழப்பு காரணமாக துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் தோழர்களும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

image-10-03-18-05-42

Related posts:

தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்களில் மோசடி: ஆராயப்பட வேண்டும் என்...
அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களை...

தீவகப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்...
யாழ். மாநகரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும்  - ஈ.பி.டி.பி...
வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – ஐக்கிய தேசியக...