Monthly Archives: March 2018

தேசிய பாடசாலைகளில் பணி புரியும் கல்வி சாரா ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பில் மீள்பரிசிலனை தேவை!

Tuesday, March 20th, 2018
தேசிய பாடசாலைகளில் கடமை புரியும் கல்வி சாரா ஊழியாகளின் கடமை நேரம் தொடர்பில் மீள் பரிசிலனை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கேரிக்கை... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேடுடன் இயங்கி வந்த ஜஸ்கிறீம் விற்பனை  நிலையம் சீல் !

Tuesday, March 20th, 2018
பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிய ஜஸ்கிறீம் விற்பனை நிலையம் பருத்தித்துறை நீதிமன்றின் கட்டளையின் படி பொது சுகாதார பரிசோதர்களால் சீல் வைத்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பிரச்சினைக்கு உலக வங்கியின் உதவியுடன் தீர்வு!

Tuesday, March 20th, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆசனப் பிரச்சினைக்கு உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது . கடந்த மாதம் நடந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்@ராட்சி சபைகளின் பதவிக் ... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்டத்தில் சுண்டுக்குளி மகுடம் சூடியது

Tuesday, March 20th, 2018
யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 16 வயதுப் பெண்கள் பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி சம்பியனானது. கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!

Tuesday, March 20th, 2018
தென்மராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது வரணி மத்திய கல்லூரி அணி. சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

யாழில் பச்சை மிளகாய் அதிக விளைச்சல்!

Tuesday, March 20th, 2018
யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்ட பச்சைமிளகாய்ச் செய்கை மூலம் அதிக விளைச்சலை விவசாயிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடாநாட்டில் மொத்தமாக 390 வரையிலான வெக்டோயில்... [ மேலும் படிக்க ]

நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Tuesday, March 20th, 2018
நாணயத்தாள்களை திட்டத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு குற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான  வட்டியில்லா கடன் திட்ட கால எல்லை நிறைவு!

Tuesday, March 20th, 2018
2018ஆம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன்  நிறைவடைகிறது. இந்த வட்டியற்ற மாணவர் கடனுதவித் திட்டம் 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் முன்னேற்றம்!

Tuesday, March 20th, 2018
இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி தற்போது எழுச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில்!

Tuesday, March 20th, 2018
ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இராணுவ புரட்சியின் மூலம் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]