Monthly Archives: March 2018

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்!

Tuesday, March 20th, 2018
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக நிதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பற்றிய தொகை மதிப்பீடு!

Tuesday, March 20th, 2018
2018 ஆம் ஆண்டில் கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு  மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான ஆலோசனையை கடற்றொழில் திணைக்களத்தின்  அதிகாரிகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்!

Tuesday, March 20th, 2018
தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!

Tuesday, March 20th, 2018
உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகின்றன என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு உள்ளூராட்சி மன்ற... [ மேலும் படிக்க ]

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்!

Tuesday, March 20th, 2018
சசிகலா கணவர்  சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காததால் அவர் நேற்றுக் நள்ளிரவு 1.30... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவ காணொளித் தொகுப்பு…!

Tuesday, March 20th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவ காணொளித்... [ மேலும் படிக்க ]

அரசு திணைக்களங்களில் நியமனம் பெறுபவர்கள் மக்களிற்கான உயரிய பணியை செய்ய வேண்டும் – வடமாகாண பிரதம செயலாளர்!

Tuesday, March 20th, 2018
அரசு திணைக்களங்களில் நியமனம் பெறுபவர்கள் மக்களிற்கான உயரிய பணியை சேவை மனப்பாங்கோடு செய்ய வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தெரிவித்தார். வடமாகாண திணைக்களங்களில்... [ மேலும் படிக்க ]

காவலாளி அசண்டையீனம்:  சாரதியின் சாதுரியத்தால் இழப்புக்கள் தவிர்க்கப்பட்டன !

Tuesday, March 20th, 2018
யாழ்ப்பாணம் கச்சேரியடியை அண்மித்து இடம் பெறவிருந்த தொடருந்து விபத்து சாரதியின் மதிநுட்பத்தால் தவிர்க்கப்பட்டது. தொடருந்து வரும் போது வீதிப் போக்குவரத்தை தடுக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய சாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்!

Tuesday, March 20th, 2018
அரச வைத்திய சாலைகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மக்களின்... [ மேலும் படிக்க ]

அதிபர்கள் 150 பேருக்கு பதவியுயர்வு  44 பேர் தமிழர்!

Tuesday, March 20th, 2018
இலங்கையில் அதிபர் சேவை இரண்டுக்கு 150 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர் இவர்களில் 106 பேர் சிங்கள மொழி மூல அதிபர்களும் 44 பேர் தமிழ்மொழி மூல அதிபர்களுமாவார் கல்வி அமைச்சர் அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]