அரச வைத்திய சாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்!
Tuesday, March 20th, 2018
அரச வைத்திய சாலைகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள மக்களின் ஆரோக்கிய நலன் கருதி இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமானம் பற்றி பெரும் பாலான மக்கள் அறிவதில்;லை என்பதாலும் மருத்துவத்துக்காக இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமதி பற்றி மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இப் பற்றுச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
கொரோனா தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாடு மீளத் திறக்கப்படுகின்றது - சு...
பொதுமக்களுக்காகன சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது புதிய அதிவிசே...
மடகாஸ்கரில் கப்பல் மூழ்கியது - 60 பேர் மாயம் : 17 பேர் பலி!
|
|