காணாமல் போன கப்பல்களை தேடும் நடவடிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலனை!
Monday, December 11th, 2017கடலில் மூழ்கி காணாமல் போன கப்பல்களை தேடும் நடவடிக்கைகளில் சுற்றுலா பயணிகளை ஈடுபடுத்துவது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் பரிசீலித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஆழ்கடலில் காணாமல்போன கப்பல்களை தேட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக கப்பல்கள் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுலா பயணிகளை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இப்படியான தீரம் மிக்க பணிகளில் ஈடுபட பல சுற்றுலாப் பயணிகள் முன்வருவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு - மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
துபாயிலிருந்து நாடு திருப்பினார் ஜனாதிபதி - இலங்கையின் அர்ப்பணிப்பை நேரில் காண இலங்கைக்கு விஜயம் செய...
|
|