Monthly Archives: March 2018

மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் தொடர்பில் ஆஸி. பொறியியலாளர் திடுக்கிடும் தகவல்!

Wednesday, March 21st, 2018
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் ஒருவர் தான் 2014ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எல்370ன் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டறிந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை... [ மேலும் படிக்க ]

வளப் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினர் !

Wednesday, March 21st, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு குருதி வங்கி ,உத்தியோகத்தர்களுக்கான தங்கும் விடுதி ஆகியன உடனடியாகத் தேவைப்படுவதாக தென்மராட்சி பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் சாவச்சேரி... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் தே.அ.அட்டை வழங்குவதற்கான துரித செயற்பாடுகள்!

Wednesday, March 21st, 2018
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாத குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர் கிராம அலுவலர்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரைக் காணவில்லை!

Wednesday, March 21st, 2018
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த-15.03.2018 அன்று சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட 63 வயதுடைய எஸ்.பரமானந்தன் என்ற முதியவர் கடந்த-17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இவர் உரையாடுவதற்குச்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் தீ எல்லை மீறியது –  250 தென்னம்பிள்ளைகளும் வீட்டின் ஒரு பகுதியும் கருகின!

Wednesday, March 21st, 2018
பூநகரியில் பற்றைக்கு வைத்த தீ பரவியதால் சுமார் 250 தென்னம் பிள்ளைகள் எரிந்து அழிந்தன. வீடு ஒன்றின் பகுதியும் எரிந்தது என்று பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி பரமங்கிராய்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையை பெறுப்பேற்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Tuesday, March 20th, 2018
ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் இன்றையதினம் ஆரம்பமாகியது. ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை... [ மேலும் படிக்க ]

சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, March 20th, 2018
மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை  இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம்; எமது... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் – டக்ளஸ் எம்.பி கோரிக்கை!  

Tuesday, March 20th, 2018
புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களுக்கு இறுக்கமான நடைமுறை!

Tuesday, March 20th, 2018
யாழ். மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் இறுக்கமான நடைமுறைகள்  அமுல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கைகளுக்கு ... [ மேலும் படிக்க ]

நீண்டகாலத்திற்குப் பின் விலங்கன்கலட்டி வீதி புனரமைப்பு!

Tuesday, March 20th, 2018
யாழ். வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட குப்பிளான் தெற்கு விலங்கன்கலட்டி வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. குறித்த வீதி நீண்டகாலமாகத் திருத்தப்படாதிருந்த... [ மேலும் படிக்க ]