வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!
Tuesday, March 20th, 2018தென்மராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது வரணி மத்திய கல்லூரி அணி.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் வரணி மத்திய கல்லூரி அணியும் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயமும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் வரணி மத்திய கல்லூரி 10:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் அபாரமாகச் செயற்பட்ட வரணி மத்திய கல்லூரி அணி முடிவில் 17:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.
Related posts:
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லருக்கு வந்த சோதனை!
இந்தியாவுக்கு டிராவிட்டை விட சிறந்தவர் யார்? - ரிக்கிபாண்டிங்
துரத்துகிறது துரதிஸ்டம்: மீண்டும் தென்னாபிரிக்கா தோல்வி!
|
|