Monthly Archives: March 2018

குழந்தையை அடுத்து தாயும் மரணம்!

Monday, March 19th, 2018
சத்திரசிகிச்சை செய்து பிறந்த குழந்தை உயிரிழந்திருந்த நிலையில் தாயும் சிகிச்சை பயனளிக்காது இறந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்;ளியவளையைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு!

Monday, March 19th, 2018
ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்ற சபைகளின்... [ மேலும் படிக்க ]

தேன் எடுக்க சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

Monday, March 19th, 2018
வவுனியா - ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பகுதியை... [ மேலும் படிக்க ]

யாழ்.தொண்டமானாறு அணைக்கட்டு புதுப்பிப்பு!

Monday, March 19th, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள தொண்டமானாறு அணைக்கட்டினை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சம தரை... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து!

Monday, March 19th, 2018
கிரேக்க தீவு பகுதியில் 22 பேர் பயணித்த அகதிகளின் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் சிலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த படகில்... [ மேலும் படிக்க ]

வங்கதேச அணியின் மீது கடுப்பான ஜெய சூர்யா!

Monday, March 19th, 2018
வங்கதேச அணி வீரர்கள் மூன்றாம் தரத்தினர் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை-வங்கதேச அணிகள் மோதிய கடைசி லீக்... [ மேலும் படிக்க ]

யாழில் புகையிரதத்துடன் மோதுண்டவர் உடல் சிதறிப் பலி!

Monday, March 19th, 2018
யாழ்ப்பாணம் ௲ அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் இன்று(19) அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]

சனத் நிஷாந்த  M.P. விளக்கமறியலில்!

Monday, March 19th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரை எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். சிலாபம்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இந்திய அணித் தலைவர்!

Monday, March 19th, 2018
சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி திறந்துவைப்பு!

Monday, March 19th, 2018
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று  (19) திறந்துவைத்தார். யுhழ்.ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]