சனத் நிஷாந்த M.P. விளக்கமறியலில்!
Monday, March 19th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரை எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Related posts:
குடிநீர் பிரச்சினை: சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அச்சத்தில் மக்கள்!
சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை - சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு!
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று - யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்திலும் விசேட நிகழ்வு!
|
|