சனத் நிஷாந்த  M.P. விளக்கமறியலில்!

Monday, March 19th, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரை எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts: