Monthly Archives: March 2018

மீண்டும் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டுப் பயிற்சி!

Wednesday, March 21st, 2018
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி மீண்டும் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளன. இரு நாடுகளும் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றமைக்கு வடகொரியா... [ மேலும் படிக்க ]

இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் ‘திகன” பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 21st, 2018
வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல், தாக்கல் செய்யப்பட்ட வழக்ககளும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை... [ மேலும் படிக்க ]

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கணிப்பீடு!

Wednesday, March 21st, 2018
பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றது. பாடசாலை செல்லாத மாணவர்களில்  குறைவான எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி – மத்திய வங்கியின் ஆளுநர்!

Wednesday, March 21st, 2018
கடந்த ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில்  தெளிவான வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாக  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித்குமாரசுவாமி தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி... [ மேலும் படிக்க ]

சி. க. கூ. சங்கம் வலுவானது எனில் எப்போதும் உதவுவதற்குத் தயார் -யாழ். மாநகர ஆணையாளர் உறுதி!

Wednesday, March 21st, 2018
சிக்கனக் கடனுதவுக் கூட்டுறவுச் சங்கம் வலுவானதாகச் செயற்பட்டால் அந்தச் சங்கத்துக்கு எனது உதவி எப்போதும் இருக்கும் என்று யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன்... [ மேலும் படிக்க ]

படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!

Wednesday, March 21st, 2018
நாட்டில் படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும். இந்த விடயங்களை நாம் இந்த நாடு குறித்த தூர நோக்குடைய பார்வையிலேயே... [ மேலும் படிக்க ]

கடந்த வருட முதற்காலாண்டை விட இந்த வருடம் மழை குறைந்துள்ளது – வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி!

Wednesday, March 21st, 2018
கடந்த வருடம் முதற் காலாண்டில் பெய்த மழையின் அளவை விட இந்த வருடம் முதற் காலாண்டில் பெய்த மழையின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க அனைவருமே முன்வர... [ மேலும் படிக்க ]

சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, March 21st, 2018
தமிழ் மொழியில் மாத்திரமே பரிச்சயம் கொண்ட ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுமிடத்து, தமிழ் மொழியில் பரிச்சயமற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் வாக்குமூலங்கள் பதியப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

மரக்கறி விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, March 21st, 2018
சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனுக்குடன் அறிவிக்கும்வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 66-66 என்ற... [ மேலும் படிக்க ]

குழாய்க் கிணறு அமைப்போர் நீர்வளச் சபையில் அவசியம் பதிவும் செய்திருத்தல் வேண்டும்!

Wednesday, March 21st, 2018
குழாய்க் கிணறுகள் அமைக்கும் தொழிலில் ஈடுபடும் சகலரும் துளையிடும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர்வளச் சபையில் பதிவுசெய்து அதற்கான அனுமதியைப் பெறவேண்டும் என நீர்பாசன... [ மேலும் படிக்க ]