Monthly Archives: March 2018

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது!

Wednesday, March 21st, 2018
தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 22 ஆவது நாளாக இன்றும்(21) தொடர்கின்றது. தமது பிரச்சினை... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்!

Wednesday, March 21st, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவர் தெரிவிக்கையில், ... [ மேலும் படிக்க ]

ஆடைகளை வழங்க தயார் – தேசிய ஆடைத் திணைக்களம்!

Wednesday, March 21st, 2018
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடைக்கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆடைகளைத் தெரிவு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் முதல் புதிய உள்நாட்டு தீர்வைச் சட்டம் அமுல்!

Wednesday, March 21st, 2018
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் எளிமையான சீரான தீர்வைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய இறைவரி சட்டம் அமுலுக்குவரவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு  எச்சரிக்கை!

Wednesday, March 21st, 2018
உலகில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்பை எதிர் கொள்ளவுள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் உலக சந்தையில்... [ மேலும் படிக்க ]

சிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 21st, 2018
மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை  இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம்; எமது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 14 ஆயிரம் காசநோயாளர்கள் கண்டுபடிப்பு!

Wednesday, March 21st, 2018
சுமார் 4000 காச நோயாளர்கள் நாட்டில் சிகிச்சை பெறாமல் இருப்பதாக இலங்கை சுவாச நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 14ஆயிரம் காசநோயாளர்கள் உள்ள நிலையில் 10 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  !

Wednesday, March 21st, 2018
இலங்கையில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டவர்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 2018 ஆம்... [ மேலும் படிக்க ]

மூன்று வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம்!

Wednesday, March 21st, 2018
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்றையதினம் மூன்று விண்வெளி வீரர்கள் பயணிக்கவுள்ளனர். விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 21st, 2018
தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்கள் குற்றங்களுடன் தொடர்பு... [ மேலும் படிக்க ]