பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்!
Wednesday, March 21st, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், குறித்த ஆணைக்குழுவினால் தான் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை - ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!
இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாத...
இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம்!
|
|
|


