ஆடைகளை வழங்க தயார் – தேசிய ஆடைத் திணைக்களம்!
Wednesday, March 21st, 2018
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடைக்கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடைகளைத் தெரிவு செய்வதில் மாகாண மட்டத்தில் புதிய ரக ஆடைகளை தயாரித்து விநியோகிப்பதற்கு தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Related posts:
அசோகா விடுதியை மீளளிக்க நடவடிக்கை!
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பொக்குவரத்து சேவைகள் நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் த...
கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமைய...
|
|