Monthly Archives: March 2018

ஏப்ரல் மாதம் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம்! 

Friday, March 23rd, 2018
ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் 2015ம்... [ மேலும் படிக்க ]

2017 முதல் மருத்துவ பீட மாணவர்கள் அனைவருக்கும் மாகாபொல கொடுப்பனவு!

Friday, March 23rd, 2018
2017 நவம்பரிலிருந்து பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீட வகுப்புகளைத் தொடரும் அனைத்து மருத்துவ பீட மாணவர்களுக்கும் வழங்கப்படாதிருந்த  அனைத்து மாகாபொல கொடுப்பனவுகளும் வழங்கப்படும்மென... [ மேலும் படிக்க ]

மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்!

Friday, March 23rd, 2018
மன்னார் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறுவடை இடம்பெறும் வரை மாவட்டத்தில் உரிய மழை இன்மையினால்... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நாடாக இலங்கை!  

Friday, March 23rd, 2018
உலக காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் 10 நாடுகளில் இலங்கை இடம் பிடித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது அபிவிருத்தி வளர்ச்சி மற்றும முன்னனி சந்தையை... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீடசை தொடர்பில் புதிய தீர்மானங்கள்!

Friday, March 23rd, 2018
கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர்... [ மேலும் படிக்க ]

உலகின் கடைசி ஆண் காண்டாமிருகம் மரணம் !

Friday, March 23rd, 2018
கென்யாவில் வன சரனாலயத்தில் லைகிபியா வன சரணாலயத்தில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான சூடான் முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தது அழிந்த வெள்ளைக் காண்டாமிருகத்தின் கடைசி ஆண்... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாவனைக்கு சட்டம் வேண்டும் – பொறியியலாளர் சர்வராஜ் கோரிக்கை!

Friday, March 23rd, 2018
நீர் வளம் தொடர்பாக ஆரம்பக் கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று நீர்ப் பாவனை தொடர்பான இறுக்கமான நடைமுறைகளை கொண்டு வரவேண்டும். இவ்வாறு நீர்ப் பாசனத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

அம்புலன்ஸ் இல்லை என்று மேசைகளை தாக்கிய இருவர் – சாவகச்சேரி மருத்துவமனையில் சம்பவம்!

Friday, March 23rd, 2018
விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி வராது, தகவல் சொல்ல ஓட்டோவில் மருத்துவமனைக்கு வந்த இருவர் அம்புலன்ஸ் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நோயாளர்களுடன் சென்று விட்டதெனக் கூறியதால்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி நெசவுத் தொழிற்சாலையை பாதிரியாரிடமிருந்து மீட்டுத் தாருங்கள் – பிரதேசத்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்!

Friday, March 23rd, 2018
இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த அச்சுவேலி நெசவுத் தொழிற்சாலையை விடுவிக்க அதனை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளார் என்று பிரதேச மக்கள் குற்றம்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் பாவனையாளர் தகவல் திருட்டு மார்க் நேரில் ஆஜராக அழைப்பாணை!

Friday, March 23rd, 2018
பேஸ்புக் பாவனையாளர்களின் தகவல்கள் திருடப்படுவது குறித்து பேஸ்புக் அதிபர் மார்க் ஜீக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம். பிக்கள் குழு உத்தரவிட்டது. சமூக... [ மேலும் படிக்க ]