Monthly Archives: March 2018

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் முழுமை!

Thursday, March 22nd, 2018
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக்கப்பட்டுள்ளன என்று ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். எதிர்வரும் 30 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வடமராட்சி – தென்மராட்சி பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் விஷேட சந்திப்பு!

Thursday, March 22nd, 2018
உள்ளூராட்சி சபைகளை யார் முன்னெடுத்து நடத்த முன்வருகின்றார்களோ அவர்கள் மக்கள் நலன்களை முன்னிறுத்தி சபையை செயற்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு ஈழ... [ மேலும் படிக்க ]

யாழில் யுவதி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!

Thursday, March 22nd, 2018
யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தனது இறப்பிற்கு சட்டத்தரணி ஒருவரே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து... [ மேலும் படிக்க ]

மியான்மார்  ஜனாதிபதி இராஜினாமா!

Thursday, March 22nd, 2018
மியான்மார் ஜனாதிபதி ஹெடின் க்யவ் (Htin Kyaw), தனது பதவியிலிருந்து விலகுவதாக அந்நாட்டுப் பிரதமர் ஆங் சாங் சூகி (Aung San Suu Kyi) இடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!

Thursday, March 22nd, 2018
புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!

Thursday, March 22nd, 2018
நெல் அறுவடைக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்களைக் கமநல சேவைகள் அமைப்புகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க முடியுமா என விவசாய அமைச்சரிடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தியையும் விரைவில் இழக்க வேண்டி நிலை ஏற்பட்டுவிடும் –  டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018
உரிய பராமரிப்புகள் இன்றிய நிலையில் இன்று தேயிலைத் தோட்டங்கள் வெறும் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்பட்டு மண்சரிவுகள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலை... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படல் வேண்டும்!

Thursday, March 22nd, 2018
உள்ளூர் உற்பத்திகளின் அறுவடையின்போது, அதே பொருட்களின் இறக்குமதிகளுக்கான வரிகளை அதிகரிப்பதால் மாத்திரம் இதற்கொரு தீர்வினை எட்ட முடியாது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வடபகுதியில் அத்துமீறிய கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் – செயலாளர் நாயகம்!

Thursday, March 22nd, 2018
வடக்கிலே எல்லை மீறியதும், அத்துமீறியதுமான தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிலை எதிர்மறையான பேறுபேற்றைக்கொண்டுளது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018
இந்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்கு இந்த நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 155 ரூபாவாக இருந்த நிலையில், 4774 பில்லியன் ரூபாவாக இருந்து,... [ மேலும் படிக்க ]