ஏப்ரல் மாதம் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம்!
Friday, March 23rd, 2018ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளில் ஒன்றான இந்த பொறிமுறை குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார். மேலும் உட்கட்டுமான வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக மறுசீரமைப்பை ஏற்படுத்திவிட முடியாது என்றும்இ ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எண்ணிக்கையில் மாற்றமில்லை - பாடவிதானம் தொடர்பில் கல்வி அமைச்சு!
வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் – வீடகள் தோறும் சுகாதார தரப்பினர் விழிப்புணர்வு!
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் - ஆயுர்வேத ஆணையாளர...
|
|