பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ONLINE மூலம் பரீட்சை!
Friday, March 22nd, 2019முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை!
அரச சேவைகள் வினைத்திறனாக இருக்கவேண்டும் – ஜனாதிபதி!
உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
|
|