Monthly Archives: March 2018

பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கை நடைமுறையில் உள்ளதா? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, March 23rd, 2018
பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கைக்கு அமைவாக, ‘நோயாளர்களுக்கு மருந்து வகைகள் பரிந்துரை செய்யப்படுகின்றபோது, அவற்றை மருந்துகளின் பெயர்களைக் கொண்டு மாத்திரமே பரிந்துரை... [ மேலும் படிக்க ]

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

Friday, March 23rd, 2018
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்து வகைகளை பதிவு செய்கின்ற கடமை பொறுப்பு வாய்ந்த ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது, தேசிய ஒளடதக் கொள்கை கட்டளைச் சட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

கால்நடைகளின் குடிநீரைப் பூர்த்தி செய்ய தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் !

Friday, March 23rd, 2018
வரட்சியிலிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு தண்ணீர்த் தொட்டிகளையும் நீர் நிலைகளையும் அமைக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்... [ மேலும் படிக்க ]

ஓய்வறைக் கண்ணாடியை உடைத்தது அணித்தலைவர் ஷகிப் உல்ஹசன் !

Friday, March 23rd, 2018
இலங்கை பங்களாதேஷ் போட்டியின் போது வீரர்கள் ஓய்வறை கண்ணாடியை  உடைத்தது பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் உல்ஹசன் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த முதல்தரப்பு ரி-20... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டி முதன் முறையாக யாழ்.மண்ணில்!

Friday, March 23rd, 2018
இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் முதனமுறையாக இலங்கை வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை... [ மேலும் படிக்க ]

இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்ட பின் பேருந்து சேவை சீராகும் !

Friday, March 23rd, 2018
இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது அதன் பின்னர் போக்குவரத்து சீராக இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வி.பத்மநாதன் தெரிவித்தார்... [ மேலும் படிக்க ]

தபாலகங்களுக்கு மோட்டார் சயிக்கிள்கள் விரைவில் வழங்க நடவடிக்கை!

Friday, March 23rd, 2018
கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட மோட்டார் சயிக்கிள்கள் பிரதான தபாலகங்;களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . யாழ்.பிரதம தபாலகத்திற்கு எடுத்து வரப்பட்ட 10 மோட்டர் சயிக்கிள்களும்... [ மேலும் படிக்க ]

இம்முறை I.P.L போட்டியில் டீ.ஆர்.சி தீர்ப்பு!

Friday, March 23rd, 2018
இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் டீ.ஆர்.சி எனப்படும் தீர்ப்பு மீளாய்வு முறைமை இந்த ஆண்டு அமுலாக்கப்படவுள்ளது. 10 பருவ ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்த... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு – பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில்!

Friday, March 23rd, 2018
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பிரதேசத்தில் மாணவி வித்தியா  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும்... [ மேலும் படிக்க ]

விவசாயத்தினை  இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது – விவசாய அமைப்புக்கள்!

Friday, March 23rd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுவதனால் இரண்டு ஆண்டுகள் சிறுபோகச்செய்கை முற்றாக மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]