Monthly Archives: March 2018

தீவுப் பகுதிகளுக்குச் செல்ல மருத்துவர்கள் பின்னடிப்பு – மக்கள் கவலை!

Saturday, March 24th, 2018
வடக்கு மாகாணத்தில் சேவையில் உள்ள மருத்துவர்கள் பலரும் தீவகப்பகுதிகளுக்குச் சேவையாற்றச் செல்ல பின்னடிப்பது காலாகாலமாக நடைபெறுகிறது. மருத்துவர்களுடைய இந்த நிலையால் அங்குள்ள மக்கள்... [ மேலும் படிக்க ]

4, 500 ஆண்டுகள் பழைமையானது தமிழ் – ஜேர்மனிய ஆய்வில் தெரிவிப்பு!

Saturday, March 24th, 2018
திராவிட மொழிக் குடும்பம் சுமார் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையானது என்று ஜேர்மனியப் பல்கலைக் கழகமொன்று தனது ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்டது. இது தொடர்பில் அந்தப் பல்கலைக்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் கத்திக் குத்தில் இளைஞன் படுகாயம்!

Friday, March 23rd, 2018
யாழ். சாவகச்சேரி நகரப் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது இன்றைய தினம்(23) பட்டப் பகல் வேளையில் சரமாரிக் கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் அவர்... [ மேலும் படிக்க ]

உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!

Friday, March 23rd, 2018
 உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(23) அதிகாலை கைது செய்துள்ளனர். ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை... [ மேலும் படிக்க ]

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 13 பேர் உயிரிழப்பு!

Friday, March 23rd, 2018
வியாட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வியட்நாம்... [ மேலும் படிக்க ]

பனங்கள் உற்பத்தி தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 23rd, 2018
பனங் கள் உற்பத்தி தொடர்பில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும். எமது மக்கள் தங்கு தடைகளின்றி மேற்படித் தொழிலை மேற்கொள்வதற்கான வழிவகைள்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 23rd, 2018
மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகளில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது – செயலாளர் நாகம் டக்ளஸ் தேவாந்தா! 

Friday, March 23rd, 2018
எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்களான மண் மற்றும் கடல் வளங்களால், மக்களுக்கு உரிய வாழ்க்கையினை வழங்க இயலாத நிலையில்; பெரும்பாலானவர்களது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் ஒரு... [ மேலும் படிக்க ]

கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்டா?

Friday, March 23rd, 2018
கித்துள் கள்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கித்துள் கள்ளுக்கென நாட்டில் எங்குமே தவறனைகள் கிடையாது எனத் தெரிய வருகின்றது. எனவே, போதையற்ற நாடாக இந்த நாட்டை... [ மேலும் படிக்க ]

கள்ளுக்கு வரி அறவீடு என்பது யாரை ஏமாற்றுவதற்காக யார் மேற்கொள்கின்ற ஏற்பாடு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, March 23rd, 2018
செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பியருக்கான வரி தளர்ப்பு செய்யப்பட்டது. இப்போது, செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையைக்... [ மேலும் படிக்க ]