தபாலகங்களுக்கு மோட்டார் சயிக்கிள்கள் விரைவில் வழங்க நடவடிக்கை!

Friday, March 23rd, 2018

கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட மோட்டார் சயிக்கிள்கள் பிரதான தபாலகங்;களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . யாழ்.பிரதம தபாலகத்திற்கு எடுத்து வரப்பட்ட 10 மோட்டர் சயிக்கிள்களும் தபாலகங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்று பிரதம தபாலகம் தெரிவித்தது .

இவற்றில் யாழ்.பிரதம தபாலகத்திற்கு மூன்று மானிப்பாய் சுழிபுரம் சுன்னாகம் அச்சுவேலி பருத்தித்துறை சாவகச்சேரி வேலணை ஆகிய தபாலகங்களுக்கு தலா ஒரு மோட்டர் சயிக்கிள்களும் வழங்கப்படவுள்ளன.

Related posts:

இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து - அரச மருத்துவ அதிகாரிகள் சங...
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் - அமைச்சர் அலி சப்ர...
சேவைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்துமாறு துறைசார் அமைச்சர் அதிரடி உத்...