சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Monday, March 6th, 2023சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
00
Related posts:
அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள்: கதறி அழும் யுவதி!
உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விஷேட குழு நியமன...
சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் - நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?
|
|