வித்தியா கொலை வழக்கு – பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில்!
Friday, March 23rd, 2018
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி வரை குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவற்துறை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் இவ்வாறு உத்தரவுபிறப்பித்துள்ளார்.
Related posts:
மேலும் 7000 பேரை இராணுவத்தில் இணைக்க ஏற்பாடு!
இன்றும் மழைபெய்யும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணக்களம் எதிர்வுகூறல்!
மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை !
|
|