இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்ட பின் பேருந்து சேவை சீராகும் !
Friday, March 23rd, 2018இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது அதன் பின்னர் போக்குவரத்து சீராக இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வி.பத்மநாதன் தெரிவித்தார் மருதங்கேணிப் பிரதேச செயலக ஒருங்கினைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் இடம் பெற்றது .
இதன்போது போக்குவரத்துத் தொடர்பான விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது தனியார் போக்குவரத்துத் துறையினர் சீராக சேவையில் ஈடுபடுவதில்லை என பொதுமகன் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டது இதன்போது தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரான வி.பத்மநாதன் கருத்து வெளியிடப்பட்ட போது : இ.போ.சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபையினர் ஆகியோரிற்கான இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படுகின்றது .
அதாவது 60:40 என்ற விகிதத்தில் அது தயாரிக்கப் படுகின்றது அதன் பின்னர் சீரான போக்குவரத்து இடம் பெறும் எனத் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை கடல் அபூர்வம்!
மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் - தொடருந்...
தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் இலங்கை மீண்டும் கோரிக்கை!
|
|