Monthly Archives: January 2018

இலங்கையிலிருந்து விண்ணுக்கு இரண்டு செய்மதிகள்!

Tuesday, January 30th, 2018
இலங்கையில் இருந்து முதல் முறையாக இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Tuesday, January 30th, 2018
அரசாங்கம் இதுவரை மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கத் தவறிய நிலையில் நாடு முழுவதும்பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள அரச மருத்துவ... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கம் இலங்கைக்கு தொழிநுட்ப  உதவி!

Tuesday, January 30th, 2018
  சீன அரசாங்கம் மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செயற்திட்ட பணிகளுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்த உதவிகள் சீன அரசாங்கத்தின் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால்... [ மேலும் படிக்க ]

ஜேர்மன் நாட்டு யுவதி ஆபத்தான நிலையில்!

Tuesday, January 30th, 2018
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பதுளை வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மிதந்த மர்மப்பொருள்!

Tuesday, January 30th, 2018
யாழ்ப்பாணம் தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் மர்மமான பாரிய பொருள் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது இராட்சத மீன் ஒன்றின் 30 கிலோ கிராமுக்கும் அதிகமான... [ மேலும் படிக்க ]

69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு: மன்னாரில் சம்பவம்!

Tuesday, January 30th, 2018
மன்னார், மனந்திபிட்டி கிராமத்தில் உள்ள 69 குடும்பங்களை வெளியேறுமாறு தொல் பொருள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. தொல் பொருள் திணைக்களமானது கடந்த 2000ஆம் ஆண்டு இந்த கிராமத்தை... [ மேலும் படிக்க ]

சுரேஷ் ரெய்னாவிற்கு  T20 தொடரில்  வாய்ப்பு!

Tuesday, January 30th, 2018
பெப்ரவரி மாதம் 18ம் திகதி இந்தியதென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20  தொடர்  ஆரம்பமாகிறது.  நீண்ட காலத்துக்குப் பின்னர்  16 பேர் கொண்ட இந்திய குழாமில்சுரேஷ் ரெய்னாவிற்கு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல்: அரசியலுக்குள் நுழையும் 2200 பெண்கள்!

Tuesday, January 30th, 2018
நாடு பூராகவும்பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழையவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்கதெரிவித்துள்ளார். நுவரெலியாவில்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்- மணியந்தோட்டம் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காடு!

Monday, January 29th, 2018
உரிமை என்ற சொல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தேர்தல் காலத்தில் மட்டும் தான் பயன்படுத்துகின்றார்களே தவிர ஏனைய காலங்களில் அந்த சொல்லை மறந்துவிடுகின்றார்கள் என மணியந்தோட்டம் மக்கள்... [ மேலும் படிக்க ]

நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,….. நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!

Monday, January 29th, 2018
நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,..... நேசமுடன் உங்களுக்கு வணக்கம்! வர்த்தகம் இல்லையென்றால் மக்களின் இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம்! வர்த்தக சேவை என்பது உங்கள் உழைப்பு மட்டுமல்ல, எமது... [ மேலும் படிக்க ]