மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Tuesday, January 30th, 2018
அரசாங்கம் இதுவரை மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கத் தவறிய நிலையில் நாடு முழுவதும்பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தயாராகி வருகின்றது.
நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை(30) காலை 08 மணி முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் பல தடவை தமது பிரச்சினைகளுக்குதீர்வு கோரியிருந்த போதிலும் அரசாங்கம் இதுவரை அதற்கு உரிய பதிலை வழங்காததன் காரணமாகவே குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தைமுன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !
வருமானம் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா – யாழ் அரச அதிபர்!
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்த மேலும் கோடிகளை திறைசேரியிடம் கேட்கும் தேர்தல் ஆணைக்குழு!
|
|