யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மிதந்த மர்மப்பொருள்!

Tuesday, January 30th, 2018

யாழ்ப்பாணம் தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் மர்மமான பாரிய பொருள் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இராட்சத மீன் ஒன்றின் 30 கிலோ கிராமுக்கும் அதிகமான உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு நாடாளுமன்ற பிரதி...
பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை இருபாலருக்கும் பொதுவானது - வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ...
அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமையட்டும் – ...