கொரோனா தொற்று: இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!
Sunday, May 10th, 2020
கொரோனா தொற்று தொடர்பில் அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 1424 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள தொடர் மாடி கட்டிடங்களில் இந்த பீ.சி.ஆர் பரிசொதணைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மரண தண்டனை விவகாரம் - ஜனாதிபதியின் தீர்மானத்தை மேலும் ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அன...
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
|
|
|


