இலங்கையில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் காணப்படுகின்றனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இதனை... [ மேலும் படிக்க ]
நடைபெறலுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கை முன்வைக்க சகல உரிமையும் உள்ளதாக அமைச்சர் பைசர்... [ மேலும் படிக்க ]
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா தற்காலிகமாக தடை செய்யவுள்ளதாக அந்த நாட்டின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இறக்குமதி... [ மேலும் படிக்க ]
இந்திய கடலோர காவற்படையால் கைப்பற்றப்பட்;ட இலங்கை மீனவர்களின் படகுகள் உரிய மீனவர்களிடம் நேற்றையதினம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியக்கடல் எல்லைக்குள் மீன்பிடியில்... [ மேலும் படிக்க ]
ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்ஸர்கள் விளாசி இலங்கையின் இளம் வீரர் ஒருவர் புதிய உலகசாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பலபிட்டிய,ரேவேத கல்லூரியின் நவிந்து பஹசரா என்ற 15 வயதுக்குட்பட்ட அணிக்காக... [ மேலும் படிக்க ]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றறைய தினத்தில் ரீ10 போட்டிகள் கொண்ட லீக் தொடரானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரீ20க்கு அடுத்த கட்டமாக இந்த ரீ10 சிறப்பிக்கப்படுகின்றது. இரண்டு மணி நேரத்திற்கும்... [ மேலும் படிக்க ]
சிம்பாவே மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26ம் திகதி போர்ட் எலிசபத் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன் பிரகாரம் குறித்த போட்டியில்... [ மேலும் படிக்க ]
வருகின்ற வருடம் ஆரம்பத்தில் பங்களாதேஸ் உட்பட ஸ்ரீலங்கா மற்றும் சிம்பாவே அணிகளுடன் முத்தரப்பு தொடர் இடம்பெறவுள்ளது. கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் பங்களாதேஸில் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]
தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் மோதல் வரை சென்றுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் மதியம் 12... [ மேலும் படிக்க ]