இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவில் தடை!
Saturday, December 16th, 2017
இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா தற்காலிகமாக தடை செய்யவுள்ளதாக அந்த நாட்டின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் சிறு வண்டுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து டிசம்பர் 18ம் திகதி முதல் இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யா தற்காலிகமாக தடை விதிக்கிறது.இலங்கையில் இருந்து ரஷ்யா 23 சதவீதமான தேயிலையை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் சமூக பரவலாகியுள்ளது கொரோனா - PCR பரிசோதனையில் பலனில்லை என இலங்கை ஆய்வக சங்கம் எச்சரிக்கை!
பசிலின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அவரே முடிவெடுக்கவேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து சுற்றறிக்கையை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி!
|
|