நீதிமன்றிற்கு செல்லலாம்- பைசர் முஸ்தபா!
Saturday, December 16th, 2017
நடைபெறலுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கை முன்வைக்க சகல உரிமையும் உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் உரிய தொகுதிகளில் தேர்தல் பிற்போகவும் வாய்ப்புகள் உள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
Related posts:
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!
ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்த...
தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் - க...
|
|