Monthly Archives: December 2017

இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!

Friday, December 22nd, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறைகளில் இந்திய மீனவர்கள் 681 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் 144 பேரும் பாகிஸ்தானில் 537... [ மேலும் படிக்க ]

வீட்டில் இருந்தோரை வாளால் வெட்டி 15 பவுண் நகைகள், பணம் கொள்ளை  – சங்கானையில் நேற்று அதிகாலை அட்டகாசம்-

Friday, December 22nd, 2017
சங்கானையில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டியும் பொல்லுகளால் தாக்கியும் பெரும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டிலிருந்த 15 பவுண் தங்கநகைகள்,... [ மேலும் படிக்க ]

மெல்போர்ன் சாலையை விபத்தில் சுமார் 12 பேர் படுகாயம்!

Friday, December 22nd, 2017
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாலையை கடக்க முற்பட்ட பாதசாரிகள் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர். காரை செலுத்தி வந்த சாரதி உள்ளிட்ட இருவரையும்... [ மேலும் படிக்க ]

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டும்.

Friday, December 22nd, 2017
யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஞானரத்தின தேரோவின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு சரியான வழியைக்காட்டும் தலைமை இல்லாதிருந்த  பெருங்குறையை டக்ளஸ் தேவானந்தா நிவர்த்திசெய்து வருகின்றார்!

Friday, December 22nd, 2017
ஆளுமைமிக்க தீர்க்கதரிசனமான தமிழ் அரசியல் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை இனங்கண்டுகொண்டுள்ளதனடிப்படையிலேயே அவர் பின்னே நாம் அணிவகுத்து கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக்... [ மேலும் படிக்க ]

வீணைக்கு ஆணை வழங்கினால் எமக்கு கிடைக்கும் அதிகாரத்திற்கு வானமே எல்லை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 22nd, 2017
வீணைச் சின்னத்திலான எமது கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் எமக்கான அதிகாரத்தின் எல்லை வானமாகத்தான் இருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

GCE A/L பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Friday, December 22nd, 2017
2017ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 8ம்... [ மேலும் படிக்க ]

நீண்ட இடைவெளிக்குப்பின் டெனிஸ் உலகை அலங்கரிக்க வரும் மரியோன் பார்டோலி!

Friday, December 22nd, 2017
பிரான்ஸைச் சேர்ந்த முன்னாள் முன்னணி விம்பில்டன் சம்பியன் மரியோன் பார்டோலி மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மரியோன் பார்டோலி கடந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் அரிசி விற்பனையில் கட்டுப்பாட்டு விலை!

Friday, December 22nd, 2017
நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கமைய அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

Friday, December 22nd, 2017
இரட்டை குடியுரிமை பெறுவதில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்தெரிவித்துள்ளது. அதற்கமைய 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]