நீண்ட இடைவெளிக்குப்பின் டெனிஸ் உலகை அலங்கரிக்க வரும் மரியோன் பார்டோலி!

Friday, December 22nd, 2017

பிரான்ஸைச் சேர்ந்த முன்னாள் முன்னணி விம்பில்டன் சம்பியன் மரியோன் பார்டோலி மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மரியோன் பார்டோலி கடந்த 2013ம் ஆண்டு கடுமையான உபாதை ஏற்பட்டதால் டென்னிஸ் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றிருந்தார்.

உபாதையிலிருந்து மீண்டுள்ள பார்லிடோ தற்போது போட்டிகளில் பங்கேற்கும் மனோனிலையோடு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ளவுள்ளதாக தயாராகவுள்ளாதாக அறித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் மீண்டும் கழமிறுங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2013ம் ஆண்டு விம்பில்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளதோடு, WTA கிண்ணத்தை 8 முறை கைப்பற்றுயுள்ளார். தரப்படுத்தலில் 7வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டிருந்தமை சிறப்பாகும்.

மீண்டும் போட்டிகளில் விளையாடவுள்ளதால்

Related posts: