இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!

Friday, December 22nd, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறைகளில் இந்திய மீனவர்கள் 681 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 144 பேரும் பாகிஸ்தானில் 537 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: