இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!
Friday, December 22nd, 2017இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறைகளில் இந்திய மீனவர்கள் 681 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 144 பேரும் பாகிஸ்தானில் 537 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
துட்டகைமுனு மன்னனின் சகோதரியினது அரிய ஆவணம் கண்டுபிடிப்பு!
20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் - அரசாங்கம் தீர்மானம்!
மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை - இலங்கை தனியார் ...
|
|