Monthly Archives: June 2017

கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?

Thursday, June 8th, 2017
நீர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு  மீன் பிடி படகில் சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் ஒரு வாரத்திற்கும்  அதிகமான காலம் எவ்விதமான தகவலும் இல்லை என குறித்த மீனவர்களின் மனைவியினர்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 8th, 2017
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட்டு அச்சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் மக்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடியதாக... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்கள்- சபையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 8th, 2017
எமது மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்கள் முதற்கொண்டு வலுவாதாரங்களுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை இங்கு வேதனையுடன்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் -ஐசிசி !

Thursday, June 8th, 2017
ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. பந்தின் தன்மைக்கு ஏற்ற துடுப்பை மட்டுமே... [ மேலும் படிக்க ]

மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே!

Thursday, June 8th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே மீண்டும் விண்ணப்பித்துள்ளார். தற்போதைய பயிற்சியாளரான கும்ப்ளேவுக்கும், அணித்தலைவரான வீராட் கோஹ்லிக்கும்... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

Thursday, June 8th, 2017
வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. தற்போதைய நிலைமையின் படி,நாட்டில் சூறாவளியோ,சுனாமியோ ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என... [ மேலும் படிக்க ]

புதுடில்லியில் உருவாகும் பௌத்த தூபி!

Thursday, June 8th, 2017
இந்தியாவின் புதுடில்லியில் பௌத்த தூபி ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரணசிங்க!

Thursday, June 8th, 2017
நிதிச்சபையின் அனுமதியுடனும் நிதியமைச்சரின் ஆலோசனையுடனும்  மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. பிரதி ஆளுனர்... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Thursday, June 8th, 2017
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என ட்ரம்பிற்கான... [ மேலும் படிக்க ]

இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மிதமிஞ்சிய உடல் பருமனை மட்டுப்படுத்த நடவடிக்கை!

Thursday, June 8th, 2017
பாடசாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் மாணவர்களை அதிகம் ஈடுபடுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை கல்வி... [ மேலும் படிக்க ]