வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
Thursday, June 8th, 2017வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதைய நிலைமையின் படி,நாட்டில் சூறாவளியோ,சுனாமியோ ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே,பொது மக்கள் அச்சமின்றி இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
Related posts:
நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமை...
வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாய்!
நாட்டில் சடுதியாக அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் 800 பேருக்கும் அதிகமானோ...
|
|