கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?
Thursday, June 8th, 2017நீர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு மீன் பிடி படகில் சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் ஒரு வாரத்திற்கும் அதிகமான காலம் எவ்விதமான தகவலும் இல்லை என குறித்த மீனவர்களின் மனைவியினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களுடன் அரசைத் தொடரமுடியாது - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
மைசூர் பருப்பு, மீன் ரின் நிர்ணய விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுங்கள் - இலங்கை ஆசிரியர் சேவை ...
|
|