Monthly Archives: April 2017

உடன்பாடு கையெழுத்தானால் சீனப்டைகள் வந்துவிடும்  – இந்திய முன்னாள் தளபதி எச்சரிக்கை!

Wednesday, April 19th, 2017
அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், அங்கு சீனக் கடற்படை மற்றும் வான் படைத் தளங்கள் அமைக்கப்படுவது உண்மையாகிவிடும் என  இந்திய முன்னாள் கடற்படைத்... [ மேலும் படிக்க ]

மே மாதம் மருத்துவர்கள் நியமனம் – போதனா வைத்தியசாலைபணிப்பாளர்!

Wednesday, April 19th, 2017
யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அடுத்த மாத­ம­ள­வில் புதி­தாக மருத்­து­வர்­கள் நியமிக்கப் படவுள்­ளனர். தற்­போது நில­வும் நெருக்­க­டியை சமா­ளிக்க அவர்­க­ளின் நிய­ம­னம் உத­வும் என்று  போதனா... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ரூபா 721 மில்லியன் வருமானம்!

Wednesday, April 19th, 2017
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சிறப்புச் சேவையை வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 11 நாட்களில் 721 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று சபையின் முதன்மைச் செயற்திட்ட அதிகாரி... [ மேலும் படிக்க ]

புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் – யாழ். பல்கலை சமூகம் தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2017
மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­படை வச­தி­கள் இன்­ன­மும் பூர்த்தி செய்­யப்­ப­டா­மல் இழுத்தடிக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதி­தாக பத­வி­யேற்­கும் துணை­வேந்­தர் இந்­தக் குறை­பா­டு­களை... [ மேலும் படிக்க ]

7 ஆண்டுகளில் மாநகரசபைக் காணி மூலம் ரூ.10 லட்சம் வருமானம்!

Wednesday, April 19th, 2017
நக­ரில் உள்ள சுப்­பி­ர­ ம­ணி­யம் பூங்­கா­வுக்கு எதி­ரில் உள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குச் சொந்தமான காணியை கடந்த 7 ஆண்­டு­க­ளில் வாடகைக்கு வழங்­கி­ய­தன் மூலம் 10  இலட்­சத்து 48 ஆயி­ரத்து 380... [ மேலும் படிக்க ]

பிராஹ்மணவத்தே சீவலி தேரர் காலமானார்!

Tuesday, April 18th, 2017
  இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி!   

Tuesday, April 18th, 2017
இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் அக்­க­ரைப்­பற்று சாலைக்கு அரு­கா­மை யில் நேற்று இடம்­பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து தமிழர் சாதனை!

Tuesday, April 18th, 2017
எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் கவனயீனம் – ஒருவர் உயிரிழப்பு?

Tuesday, April 18th, 2017
  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக விசேட தேவையுடைய ஒருவர்  நேற்று  (17) உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக... [ மேலும் படிக்க ]

வட கொரியா அதிபரை விட டொனால்ட் டிரம்ப் ஆபத்தானவர் – ரஷ்யா!

Tuesday, April 18th, 2017
வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங்-அன்னை விட அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஆபத்தானவர் என ரஷ்யாவை சேர்ந்த அரசு ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை... [ மேலும் படிக்க ]