Monthly Archives: April 2017

உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு!

Wednesday, April 19th, 2017
மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகஅதிகரித்துள்ளது.மேலும்,அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை படையினர்தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

ரங்கன ஹேரத் செய்யவுள்ள வரலாற்று சாதனை!

Wednesday, April 19th, 2017
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 1990களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து... [ மேலும் படிக்க ]

தெலுங்கானாவில் அனல் காற்றில் சிக்கி 21 பேர் பலி!

Wednesday, April 19th, 2017
கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமாவதற்கு முதலாகவே ஏற்பட்டுள்ள வெப்பநிலையை அதிகரிப்பில் சிக்கி 21 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில்... [ மேலும் படிக்க ]

டுவிட்டரில் கவலை தெரிவித்த மத்யூஸ்!

Wednesday, April 19th, 2017
சித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

ஜொலிபாய்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது கிறாஸ்கொப்பர்ஸ் தெரிவு அணி!

Wednesday, April 19th, 2017
கிறாஸ்கொப்பர்ஸ் பிறிமியர் லீக் தெரிவு இணி மலேசியாவில் நடைபெற்ற ஜொலிபாய்ஸ் கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சவீகரித்துக்கொண்டது. கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

புதிய சிகரட் நிறு­வ­னம் குறித்த தகவல் – ஜனாதிபதியின் கவனத்திற்கு!

Wednesday, April 19th, 2017
இலங்­கைக்குள் மற்­று­மொரு சிகரட் நிறு­வ­னத்தை பதிவு செய்ய தயா­ராகி வரு­வ­தாக வெளியான தகவல் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன் மரபணு பரிசோதனை -சுகாதார அமைச்சு முன்னெடுக்கத் தீர்மானம்!

Wednesday, April 19th, 2017
நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் அவருக்கு மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தி அதற்கேற்ப சரியான மருந்துகளை வழங்குவதற்கான திட்டமொன்றை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. நோயாளி... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டுக்கள் வழங்கவில்லை கிளிநொச்சி மாவட்ட மக்கள் விசனம் !

Wednesday, April 19th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த பல மாதஙகளாக மின்சார கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் தாம் பல்வேறு சிரமங்களை... [ மேலும் படிக்க ]

 குற்றவாளியாம் யேசுபிதா?… முதல்வர் விக்கினேஸ்வரன்  குற்றச்சாட்டு!

Wednesday, April 19th, 2017
கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த  குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட  பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண... [ மேலும் படிக்க ]

விவசாயத் திணைக்களத்தில் ஆளணி வெற்றிடங்களால்பணிகளை முன்னகர்த்த முடியாத நிலைமை

Wednesday, April 19th, 2017
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்துக்குப் போதிய ஆளணி இன்மையால் பணிகளை முன்னகர்த்துவதில் பெரும் சவால்கள எதிர்நோக்க வேண்டியுள்ளதாக திணைக்களம் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]