பிராஹ்மணவத்தே சீவலி தேரர் காலமானார்!
Tuesday, April 18th, 2017
இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார்.
சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், தனது 82வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
Related posts:
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு புதிய சம்பளத் திட்டம்!
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே நோக்கம் – ஜ...
|
|