Monthly Archives: April 2017

வல்லப்பட்டைகளுடன் இரண்டு இந்திர்க்ள் கைது!

Sunday, April 30th, 2017
ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யூ.எல். 121 என்ற விமானத்தில் இந்தியாவின் சென்னை நோக்கி... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு குப்பை பிரச்சினை!

Sunday, April 30th, 2017
ஒஹிய பிரசேத்தில் அரசின் பயிர்ச் செய்கை நிலத்தில் முறையற்ற விதமாக குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேசவாசிகள்... [ மேலும் படிக்க ]

தெற்காசியா நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன – உலக வங்கி !

Sunday, April 30th, 2017
தெற்காசியா நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த... [ மேலும் படிக்க ]

கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருள் அறிமுகம்!

Sunday, April 30th, 2017
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொகை மதிப்பு தொடர்பான கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. லங்கா STAT என்ற அப்ஸை பயன்படுத்துவதன் மூலம் தொகை மதிப்பு... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் மீது பாகிஸ்தான் பாய்ச்சல்!

Sunday, April 30th, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சென்று விளையாட இருக்கும் தொடர் தள்ளிப் போன விவகாரத்தில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கண்டனம்... [ மேலும் படிக்க ]

புதிய நியமனம் பெற்ற தாதியர்களுக்கு நடவடிக்கை!

Sunday, April 30th, 2017
சுகாதார அமைச்சியினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவு மற்றும் புதிய நியமனங்களின் அடிப்படையில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட தாதியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!

Sunday, April 30th, 2017
சிகரட் விலை அதிகரிப்பினால் பீடி பாவனை அதிகரித்துள்ளதாக முன்னொடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப் புறம்பானதென மதுசார மற்றும் போதைப் பொருள் தகவல் குறைவடைந்திருப்பதாக மத்திய... [ மேலும் படிக்க ]

94 மருத்துவ சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த முஸ்தீபு!

Sunday, April 30th, 2017
தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் அரசாங்கம் தங்களுக்கு சாதகமான தீர்மானத்தை எடுக்காத காரணத்தினால் எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 05 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் ஸ்தம்பிக்கச்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது – இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

Sunday, April 30th, 2017
சீனா இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை பேண இலங்கையின் வளங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்பட மாட்டாது  என்று  இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

நீதிவானுக்கும் பங்கு கேட்ட பொலிஸார்!

Sunday, April 30th, 2017
திருட்டு நகைகளில் நீதவான் ஒருவருக்கும் சேர்த்து பொலிஸார் பங்கு கேட்டமையால், பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]