Monthly Archives: April 2017

நீர்த்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

Saturday, April 29th, 2017
வடக்கு கிழக்கு பகுதிகளில் அடுத்துவரும் சில மாதங்களுக்கு மழை பெய்யும் சாத்தியப்பாடுகள் குறைவாகக் காணப்படுவதாகவும், இதன் காரணமாக ஏற்படப்;போகும் நீர்த்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு... [ மேலும் படிக்க ]

மே முதலாம் திகதி முதல் நிலத்தடி நீர் பாவனைக்கு கட்டுப்பாடு !

Saturday, April 29th, 2017
நிலத்தடி நீர்க்கிணறுகளை தோண்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்ட செயல்பாடுகளை அரச அதிகாரிகள் விரிவு படுத்த உள்ளதாகவும்  குழாய்க்  கிணறுகள் அமைப்பதற்கான அனுமதிக்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் தெருக்கள் !

Saturday, April 29th, 2017
ஒரு துறைமுகம் அமைத்தல் உட்பட இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும்  இடையே ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஹர்த்தால் மட்டும் தீர்வைப் பெற்றுத் தராது!

Saturday, April 29th, 2017
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கொழும்பில் ஓய்வில் இருந்துகொண்டு, கடையடைப்பு விபரங்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணிகளை கட்டுப்படுத்த ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Saturday, April 29th, 2017
இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஐ.சி.சி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. துபாயில் ஐ.சி.சி குழுவினர் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டத்திலி... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

Saturday, April 29th, 2017
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நாடுகள், சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் பிரசாரங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகி... [ மேலும் படிக்க ]

திருமலையில் அமெரிக்க கடற்படை முகாம்?

Saturday, April 29th, 2017
திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தோல்வி – சொல்கிறது அமெரிக்கா!

Saturday, April 29th, 2017
வடகொரியா மேற்கொண்ட மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைவர்களுக்கு ஐ.நா அகதி அடையாள அட்டை!

Saturday, April 29th, 2017
நாட்டை விட்டு தப்பிச் சென்ற விடுதலைப் புலித் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அடையாள அட்டை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டை விட்டு தப்பிச்... [ மேலும் படிக்க ]

மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை இல்லை!

Saturday, April 29th, 2017
நாட்டில் மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படக் கூடாது என நிதி விவகாரங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற செயற்குழுநிதி அமைச்சிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]