Monthly Archives: April 2017

36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, April 30th, 2017
சூழலை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருந்த 36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 787 பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணம் உயர்கின்றது? – நீர்வழங்கல் அமைச்சர்!

Sunday, April 30th, 2017
நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

ஆஸி வீரர்களின் புதிய சம்பள ஒப்பந்த பிரச்சினை தொடர்கிறது!

Sunday, April 30th, 2017
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான 5 ஆண்டு கால ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய சம்பள ஒப்பந்தத்தை முடிவு செய்வது தொடர்பாக அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

மாலிங்க இல்லாதது குறித்து கவலைபடவில்லை – பர்தீவ் பட்டேல்!

Sunday, April 30th, 2017
மும்பை இந்தியன்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் லசித் மாலிங்கா முழு பலத்துடன் பழையபடி அணிக்கு விரைவில் திரும்புவார் என பர்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா!

Sunday, April 30th, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தள்ளார். அந்த சவாலுக்கு வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

வான் தாக்குதல் 8 அல்கொய்தாக்கள் பலி

Sunday, April 30th, 2017
ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை – அமைச்சர மஹிந்த அமரவீர!

Sunday, April 30th, 2017
நாட்டில் தற்போது தொழில் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி இல்லாத அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – அமைச்சர் ஹர்ஷ டி சில்வா!

Sunday, April 30th, 2017
ஏற்றுமதி இல்லாமல் இந்த நாட்டில் அபிவிருத்தி ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு மீள... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை – மின்சார சபை!

Sunday, April 30th, 2017
வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு!

Sunday, April 30th, 2017
சவுதிய அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கி நோயாளி... [ மேலும் படிக்க ]