எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா!
Sunday, April 30th, 2017எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தள்ளார்.
அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான தீர்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாத போதிலும் நீரை பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
ஐங்கரநேசன் இராஜினாமா !
தற்கொலை குண்டு தாக்குதல்கள்: விசாரணைகுள் அகப்படும் பாதுகாப்பு அதிகாரிகள்?
உள்ளூர் உற்பத்திகளின் நலன்கருதி உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு - இலங்கை நுகர்வோர் விவகார அ...
|
|