பட்டதாரிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை – அமைச்சர மஹிந்த அமரவீர!
Sunday, April 30th, 2017நாட்டில் தற்போது தொழில் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
பாகிஸ்தான் கப்பல் கொழும்பு வருகை!
புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - கல்வி அமைச்சர்!
தீவகம் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளில் கடற்பெருக்கு - கிராமங்களுக்குள் நுழைந்தது கடல் நீர் – அ...
|
|