தெற்காசியா நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன – உலக வங்கி !
Sunday, April 30th, 2017தெற்காசியா நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகத்தை பெறுமளவில் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்த செயற்பாடுகளுக்கு தெற்காசிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் இதன் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
2016 -2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டு மாணவர்களுக்கான விபரங்கள் அடுத்தவாரம்!
பாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிக தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் - பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் ...
|
|