கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருள் அறிமுகம்!
Sunday, April 30th, 2017தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொகை மதிப்பு தொடர்பான கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.
லங்கா STAT என்ற அப்ஸை பயன்படுத்துவதன் மூலம் தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் அன்றாடத் தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்திரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!
விசேட தேவையுடையோரை சேவைக்கு அழைப்பதில் அசௌகரியம் : மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு பார்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9000 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
|
|