நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் கடந்த இருமாத காலப்பகுதிக்குள் 16479 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டெங்கு நோய் குறித்து... [ மேலும் படிக்க ]
வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளை என்னென்ன காரணங்களைக் காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை என வடமாகாண சபையின் ஆளும் கட்சி... [ மேலும் படிக்க ]
அரசியல் பலம் எமது கைகளில் கிடைத்து எமது கனவு நிறைவேறியிருந்தால் தமிழ் பேசும் மக்களின் தலைவிதியையே நாம் மாற்றி எழுதியிருப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் சென்று அறுதலையும்... [ மேலும் படிக்க ]
மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதி வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை... [ மேலும் படிக்க ]
சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் சட்ட உதவி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணிவரை யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி... [ மேலும் படிக்க ]
இலங்கையின் பண்டைய காலத்தில் பயிரிடப்பட்டதாக கூறப்படும் நெல் ரகம் ஒன்றை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளதாக நுவரெலியா சாந்திர விகாரையின் விகாராதிபதி மொரபே குசலஞான தேரர்... [ மேலும் படிக்க ]
நெல் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்காது உப உணவு உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் ஏனைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் போசனை மட்டத்தையும் உயர்த்த முடியும் என்று கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]
லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிக் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்ததால் தான் அந்த அணி முதல் இடத்தில் உள்ளது என்பதற்கு அணியின்... [ மேலும் படிக்க ]