Monthly Archives: March 2017

நீதிமன்றங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Friday, March 3rd, 2017
நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் 16479 பேர் டெங்கினால் பாதிப்பு – சுகா­தார அமைச்சு!

Friday, March 3rd, 2017
நாட­ளா­விய ரீதியில் இவ்­வ­ரு­டத்தின் கடந்த இரு­மாத காலப்­ப­கு­திக்குள் 16479 டெங்­கு­நோ­யா­ளர்கள் இனங்­காணப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.  டெங்கு நோய் குறித்து... [ மேலும் படிக்க ]

வந்ததையே திருப்பி அனுப்பிய சாதனை மாகாண சபைக்கு உரியது – வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்!

Friday, March 3rd, 2017
வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளை என்னென்ன காரணங்களைக் காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை என வடமாகாண சபையின் ஆளும் கட்சி... [ மேலும் படிக்க ]

கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Thursday, March 2nd, 2017
அரசியல் பலம் எமது கைகளில் கிடைத்து எமது கனவு நிறைவேறியிருந்தால் தமிழ் பேசும் மக்களின் தலைவிதியையே நாம் மாற்றி எழுதியிருப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]

மறைந்த பாடகர் சாந்தனின் இல்லத்திற்கு ஈ.பி.டி.பியின்  முக்கியஸ்தர்கள்   நேரில் சென்று ஆறுதல்!

Thursday, March 2nd, 2017
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள்  சென்று அறுதலையும்... [ மேலும் படிக்க ]

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த எட்டு வர்த்தகர்களுக்குத் தண்டம் !

Thursday, March 2nd, 2017
மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதி வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை... [ மேலும் படிக்க ]

இலவச சட்ட உதவி வழங்கும் நிகழ்வு!

Thursday, March 2nd, 2017
சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் சட்ட உதவி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணிவரை யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி... [ மேலும் படிக்க ]

வறட்சி ஏற்பட்டால் சாமாளிக்க பண்டைய கால நெல் இனம் !

Thursday, March 2nd, 2017
இலங்கையின் பண்டைய காலத்தில் பயிரிடப்பட்டதாக கூறப்படும் நெல் ரகம் ஒன்றை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளதாக நுவரெலியா சாந்திர விகாரையின் விகாராதிபதி மொரபே குசலஞான தேரர்... [ மேலும் படிக்க ]

நெல் உற்பத்தி செய்தால் மட்டும் பேதாது :உப உணவுச் செய்கையிலும் ஈடுபடுங்கள்  – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்!

Thursday, March 2nd, 2017
நெல் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்காது உப உணவு உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் ஏனைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் போசனை மட்டத்தையும் உயர்த்த முடியும் என்று கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

ரொனால்டோ அடித்த கோல் : நடுவரின் தவறான முடிவா?

Thursday, March 2nd, 2017
  லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிக் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்ததால் தான் அந்த அணி முதல் இடத்தில் உள்ளது என்பதற்கு அணியின்... [ மேலும் படிக்க ]